துளி செய்தி

களத்தில் சீமான்

களத்தில் நாம் தமிழர்கட்சி 

சென்னை பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்கள் வரை கனமழை பெய்தது இதில் பல இடங்களில் மழை பெய்து கொண்டிருந்தது இதனால் மக்கள் தொடர்ந்து வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்பட்டு உணவு,பால், தண்ணீர் இல்லாமல் மக்கள் பல இன்னல்களை  சந்தித்து வருகின்றனர் இதனை அறிந்த பல தன்னலவர்கள்,மற்றும் பல இஸ்லாமிராயர் மாற்றும் கிருஸ்துவ கோவிலில் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது அதை நாம் அனைவரும் அறிந்ததே இதை


 கவனித்த நாம் தமிழர் கட்சி சீமானுடன் களத்தில் இறங்கியது தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர் அதை போல் தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி பொருப்பாளருக்கு களப்பணி செய்ய சீமான் அறிக்கை கூறியுள்ளார் அந்த அறிக்கையில் 4000 கோடிக்கு வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார் இது சமூக வலைத்தளங்களில்  பல கேள்வி எழுந்துள்ளது