துளி செய்தி

ஆந்திரா மாநில எல்லை பகுதியில் நாம் தமிழர் கட்சி போராட்டம்

 நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாடு ஆந்திரா மாநில எல்லை பகுதியில்  சாலை  போராட்டம்

ஆந்திரா பகுதியில் தமிழர்கள் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர் ஆந்திராவை சேர்ந்த சமூக விரோதிகள் தமிழர்கள் மீது கத்தி கம்பு போன்ற ஆயுதங்களால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர் இதனைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றன அதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியினர் ஆந்திரா எல்லப் பகுதியில் சாலை மறியல் போராட்டம்