நாம் தமிழர் நிர்வாகி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் மீது தாக்குதல்
தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு தொகுதியில் அமைந்துள்ள,தோமலஅள்ளி கிராமத்தில் முறையற்று நடந்த கிராமசபை கூட்டத்தை நாம்தமிழர்கட்சி சார்பாக வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர் கலந்துக் கொண்டு கேள்வி எழுப்பியதற்கு பதில் சொல்லாமல் அதிமுக வெறியர்கள் கருத்தியல் ரீதியாக பதில் சொல்லமால் தட்டி கேட்டவரை தாக்குவதுதான் அதிமுகவினருடைய அராஜகம்
ஊராட்சிமன்ற உறுப்பினர் நாம்தமிழர்கட்சி என்பதாலும் அவர் முறைபடி கிராமசபை நடக்கிறதா?
என்று தட்டி கேட்டதாலும் வெறிபிடித்தது போல் தாக்குவதுதான் அதிமுகவினருடைய செயலா?
ஊராட்சி மன்ற செயலாளர் - அதிமுக கட்சி சார்ந்தவர்
மோதுகுல அள்ளி ஊராட்சி மன்ற தலைவர்கோவிந்தசாமி (அஇஅதிமுக),
துணைத் தலைவர்
சின்னசாமி (அஇஅதிமுக)
ஊராட்சி செயலாளர்
ராமலிங்கம் (அஇஅதிமுக)
ஒன்றிய குழு உறுப்பினர்
நஞ்சுண்டன் (அஇஅதிமுக)